ரிட் மனு 3061/2014ல் இடைக்கால உத்தரவு

ரிட் மனு எண். (MD) 7587/2012  – Filed by The Tuticorin Diocesan Association, Rep.by Rev.Fr.M.Jebanathan, Procurator & Chief Functionary, Catholic Bishop’s House, G.C.Road, Tuticorin-628 001

The order sent to the Tuticorin Diocesan Association by the Central Government is as follows. Copy of Order from the Home Ministry

மேற்கண்ட மனுவை பாதிரியார் ஜெபநாதன் கையெழுத்திட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். அதன் நகல் 17 பக்கங்களின் காணப்படுவதால் மூன்று பிரிவாக கொடுக்கப்படுகிறது. அவை இதோ

1 முதல் 6 பக்கங்கள் Page 1 to 6 of Affidavit filed by Fr. Jebanathan in W.P (MD) No. 7587 of 2012

7 முதல் 12 பக்கங்கள்  Page 7 to 12 of Affidavit filed by Fr. Jebanathan in W.P (MD) No. 7587 of 2012

13 முதல் 17 பக்கங்கள் Page 13 to 17 of Affidavit filed by Fr. Jebanathan in W.P (MD) No. 7587 of 2012

இம்மனுவில் பெற்ற இடைக்கால தடை உத்தரவு இதோ Copy of stay order passed in W.P.(MD) 7587 of 2012

இதற்கு மத்திய அரசின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த எதிமனுவை (Counter Affidavit) வாசிக்க வேண்டுமா? 5 பக்கங்களில் உள்ள அந்த மனு இதோ Counter Affidavit filed by Central Government in W.P.(MD) 7587 of 2012

ரிட் மனு எண். (MD) 3061/2014 – Filed by  The Tuticorin Diocesan Association, Rep.by Rev.Fr.A.Sahaya Joseph, Procurator & Chief Functionary, Catholic Bishop’s House, G.C.Road, Tuticorin-628 001

மேற்கண்ட மனுக்கள் Procurator & Chief Functionary என்பாரால் The Tuticorin Diocesan Association என்ற N.G.O  வுக்காக உள்துறை அமைச்சகம் FCRA விஷயத்தில் பிறப்பித்த ஆணையை எதிர்த்து தொடரப்பபட்ட வழக்கில் இடைக்கால உத்தரவு பெறப்பட்டுள்ளது. நீதிமன்ற ஆணை மொத்தம் 5 பக்கங்களில் உள்ளது. இதோ.

Page 1 of Court order in W.P 3061 of 2014

Page 2 of Court order in W.P 3061 of 2014

Page 3 of Court order in W.P 3061 of 2014

Page 4 of Court order in W.P 3061 of 2014

Page 5 of Court order in W.P 3061 of 2014

மேற்கண்ட The Tuticorin Diocesan Association என்ற நிறுவனம்தான் தனது  கல்வி முகமை என்று டாக்டர் பிஷப் இவான் அம்புரோஸ் கூறுகிறார். இவர் தன்னை தூத்துக்குடி மறைமாவட்டத்திற்கு ஆண்டவர் என்றும் கூறுகிறார். ஆனால் இந்த வழக்கில் மட்டும் இவர் மனுதாரராக இல்லாமல் பாதிரியார் ஜெபநாதனும் பாதிரியார் சகாய ஜோசப்பும் மனுதாரராக இருக்க காரணம் என்னவோ? இவர்களுக்கும் 16.04.2012 நாளிட்டு பாதிரியார் விக்டருக்கு அதிகாரம் கொடுத்தது போல் Authorization Letter கொடுக்கப்பட்டிருக்கிறதா? அல்லது The Tuticorin Diocesan Association என்ற நிறுவனத்தின் விதிகளில் அல்லது துணை விதிகளில் ஏற்கனவே அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறதா? The Tuticorin Diocesan Association தான் கல்வி முகமை என்றால் அக்கல்வி முகமைக்காக பிஷப் இவான் அம்புரோஸ் வழக்கு தொடர முடியுமா? அல்லது அன்னார் மற்றொருவருக்கு வழக்கு தொடர அதிகாரம் அளிக்கலாமா? அப்படி கொடுத்தால் சட்டப்படி செல்லுமா? சட்டப்படி செல்லாது என்றால் இதுவரை தொடர்ந்த வழக்குகளில் எல்லாம் மனுதாரர் முறையாக பிரதிநிதித்துவம் செய்யப்படவில்லையா? மேற்கண்டவாறு பல கேள்விகள் எழுகின்றன.

சரி இப்போ மேற்படி ரிட் மனு 3061/2014 ல் பிஷப் இவான் தலைவராக இருக்கும் The Tuticorin Diocesan Association என்ற N.G.O-வின் செயலர் பாதிரியார் சகாய ஜோசப் என்பார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனுவை (Affidavit) வாசிக்க வேண்டுமா? அது இதோ. 1 முதல் 5 பக்கங்கள் இதோ Page 1 to Page 5 6 முதல் 10 பக்கங்கள் இதோ Page 6 to Page 10 இந்த வழக்கில் தாக்கல் செய்துள்ள Affidavitல் தலைவர் டாக்டர் இவான் அம்புரோஸ் மத்திய அரசுக்கு 11.10.2013ல் எழுதிய கடிதம் 67, 68 மற்றும் 69 பக்கங்களாக இணைக்கப்பட்டுள்ளது. இதில் அவர் பொய் எதுவும் எழுதியிருந்தால் நாங்கள் பொறுப்பல்ல. Pages 67,68 and 69 of affidavit filed by the Tuticorin Diocesan Association in WP(MD) No.3061 of 2014 மேலும் 70, 71 மற்றும் 72 பக்கங்களில் அன்னார் மத்திய அரசுக்கு 24.01.2014 அன்று எழுதிய கடிதம் இணைக்கப்பட்டுள்ளது. இதிலும் உண்மைக்கு மாறான விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால் நாங்கள் பொறுப்பல்ல. Pages 70,71 and 72 of affidavit filed by the Tuticorin Diocesan Association in WP(MD) No.3061 of 2014

மேற்கண்ட வழக்குகள் சார்பாக கூடுதல் விவரங்கள் தேவை எனில் ஆவே மரியாவை அணுகவும். எத்தனையோ பொய்கள் அடங்கிய கடிதங்கள் உள்ளன. பொது நலன் கருதி அவைகளை வெளியிடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *